Thursday, December 23, 2010

sorry sorry sorry

சாரி, தேங்க்ஸ் , நோ, எஸ் கார்ரோம்போர்ட் , செஸ் , ப்ளையிங் கார்ட்ஸ் , கிரிக்கெட் , ட்ரைன், மொபைல் , இப்படி எல்லாமே அவர்கள் நமக்கு கொடுத்தது ஆங்கிலேயன் தான் அவர்கள்  , நாம் சுதந்திரம் வாங்கி நாம் சாதித்தது என்ன ? இந்தியாவை கலக்கிய உழல் ச்பெக்ட்ரும் , இழ மக்களை அழித்தல், இதுமட்டும் இல்லமால் இப்பொழுது ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு மின் சப்ளை கொடுக்கபோகிறது இந்திய அரசு , இப்படி இருக்கும் இந்த நாட்டை ஆங்கிலேயன் ஆண்டால் என்ன தவறு இருக்குறது , நான் இப்படி கேட்டவுடன் உடனே நீங்கள் நினைக்க வேண்டாம் இப்பவும் வெள்ளைக்கார பெண்மணி ஆண்டு கொண்டு இருகால் என்று ஆலவைத்தது இந்திய மக்கள் தான் , ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திரம் வாங்க போராடிய அத்தனை போரளிகளின் தியாகமும் வீணாய் போனது , இதற்கு பதில் இந்த நாட்டை வெள்ளை காரகளிடம் கொடுத்திருந்தால் இப்படியா இந்தியா இருந்திருக்கும் , இந்த தருணத்தில் வெள்ளை காரகளிடம் மண்டி இட்டு அவர்கள் சொல்லி கொடுத்த மொழியிலேய கேட்டுக்கொள்கிறேன்    சாரி சாரி சாரி உங்களிடம் இந்தியர்கள் சுதந்திரம் வாங்கியதற்கு வெள்ளைக்காரன் வாழ்க  ஜெய் வெள்ளையனே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பில்லா

1 comment: