Thursday, December 9, 2010

மதுரகாரன்களுக்கு ஒரு நற் செய்தி

பொதுவாவே மதுரகாரன்களுக்கு தர் பெருமை அதிகம் ஏன்ன அவங்க மதுர காரங்க அதுனால அவங்க அப்படித்தானே பேசுவாங்க , ஆனால் தஞ்சாவூர் காரங்கலே தப்பு பண்ணுன முதல் கேள்வி கேட்பதே தஞ்சாவூர் காரங்கதான் கேட்பாங்க , அதுபோல மதுர காரங்க இருந்தா நல்ல...து அதவிட்...டுட்டு நாங்க மதுரைக்காரன் சொல்லிகுறது கேவலம் , உங்க ஊருல தினகரன் பத்திரிகை அடிச்சி உடச்சி இரண்டு உயிர் பலியானது அப்ப எங்க போனிங்க , அந்த சம்பவம் செஞ்சது தஞ்சவூர்கரங்க , அத தட்டி கேட்டவனும் தஞ்சவூர்காரன்கதான் , அப்ப மதுரகாரங்க வார்த்தை வெளில யாரும் பேசவில்லியே இப்பயேன் உங்களுக்கு வாய துரகுரிங்க முடுகிட்டு நாட்டுக்கு உன்னால முடிஞ்சா நல்லது செய் , ஒரு படம் எடுக்க சொன்ன ஆயிரம் அருவ சீன் ஏன் உங்களுக்கு இந்த விளம்பரம், தஞ்சாவூர்கார ஷங்கர் சொல்ற ஒரு மெசேஜ் உங்களால சொல்ல முடிஞ்சதா ,அவரு படம் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட் எந்திரன் அத எடுத்த ப்ரோடுசெர் தஞ்சவூர்கரங்க இவங்க எல்லாம் வாய முடிகிட்டு இருக்கல ,நாட்டுக்கும் ஏதும் சொல்லவும் மாட்டிங்க செய்யவும் மாட்டிங்க வாயா மட்டும் வச்சு காலம் தல்லாதிங்க , நடந்து முடிந்த நாடாளும் மன்ற தேர்தலுல தமிழ் இழ மக்களுக்கு குரல் கொடுத்து எங்கவூர்ல (மயிலாடுதுறை) தொகுதியில மணிசங்கர் அய்யர் காங்கிரசை வீழ்த்தினோம் நீங்கள் என்ன செய்திர்கள் இதுதான் தேச மக்களுக்காக உண்மையான குரல் கொடுத்தவூர் அதுக்காக நான் பெருமை பட்டுக்கொண்டு நான் மயிலாடுதுறை காரண்ட பெருமை அடித்து கொள்வதில்லை ,ஆதுபோல நீங்களும் நாட்டுக்காக ஒன்று பட்டு இருங்கள் போராடுங்கள் அதைவிட்டுவிட்டு பெருமை அடித்து கொள்ளாதிர்கள் நன்றி நான் தமிழன் , இப்படி சொல்வதை விட முதலில் நாம் இந்தியர் ,   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,                                                       பில்லா

1 comment:

  1. தினகரன் கொளுத்தப்பட்ட போது...
    திசை தெரியாமல் ஓடிய மதுரை காரர்களை...
    ஞாபகப்படுத்தியது அருமை...

    ReplyDelete