Monday, November 22, 2010

தமிழன்பாடல்

தேசமே என்தேசமே நீ குண்டும் குழியாய் இருப்பதுபோல்
 என் மனதும் குழியாய் இருக்கிறது
அரசியல் கட்சிகள் பல இருந்தும்
 நல் ஆட்சி எங்கே நடக்கிறது
 அரசாங்கம் என்று ஒன்றும் இருந்தும்
  நியாயம் எங்கே கிடைக்கிறது
 
  

No comments:

Post a Comment